Posts

Showing posts from September, 2018

திருமந்திர இரகசியம்

“படமாடக் கோயிற் பகவற் கொன் றீயில்  நடமாடக் கோயில் நம்பர்க் கங்காகா நடமாடக் கோயில் நம்பர்க் கொன்றீயில்  படமாடக் கோயிற் பகவற்க தாமே” ... திருமந்திரம்... சாரம்...  கையினால் சித்திரிக்கப்பட்ட கோயிலில் மந்திர ஆவாகனத்தினால் ஏற்படுத்தியிருக்கும் பகவானுக்கு ஒரு பொருளைக் கொடுத்தால் நடமாடிக் கொண்டிருக்கும் தேகாயலத்தில் உள்ள சிவனுக்கு அது பயன்படாது.  மனித தேகாலயத்திலுள்ள சிவனுக்கு ஒரு  பொருளைக் கொடுத்தால், குண்டலியானது அசைந்து கொண்டிருக்கும் மனித தேகாலயத்திலுள்ள சிவத்துக்கே பிரயோசனமாகும்....🌻